படம்: அழகிய தமிழ் மகன்
பாடல்: கேளாமல்….கையிலே
பெண்:
கேளாமல்… கையிலே… வந்தாயே…. காதலே……..
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணியோ
எழுதியது போலவே தோன்ற
என்னை உன்னை எண்ணியோ
எழுதியது போலவே தோன்ற
ஆண்:
கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என் பெயரை கூவிடும்
உன் பெயரும் கோகிலம்
பெண்:
கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்
கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என்றாலும் நீ என்னில்
உன் கையில் நான் அணில்
ஆண்:
இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை
போய் வா போய் வா என்றேன் எனக்கே விடை தந்தேன்
பெண்:
மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன்
நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
ஆண்:
கூந்தல் என்னும் ஏணியில் ஏறி
ஆசைகள் உண்டு
பெண்:
நெற்றி மூக்கு உதடு இன்றி
இறங்கி வர படிகளும் உண்டு
ஆண்:
கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என் பெயரை கூவிடும்
உன் பெயரும் கோகிலம்
பெண்:
பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே
பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே
ஏதோ நடக்கின்றதே
புதுதிந்த பார்வையிலே
பாருக்கும்…..பார்வையில்லாமலே
போகும் நேரங்களே
கண்ணை கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
ஆண்:
பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
என் கண்ணின் சிறையில் உன்னை அடைப்பேன்
அதில் நீ நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்
பெண்:
மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு
கொஞ்சம் சீக்கிரம் வருமா
ஆண்:
தூங்கும் தேவை ஏதும் இன்றி
கனவுகளும் கைகளில் விழுமா
பெண்:
கேளாமல்…….. கையிலே…… வந்தாயே…. காதலே….
என்றாமல் நீ என்னில்
உன் கையில் நான் அணில்
ஆண்:
கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்
பெண்:
கோகிலம்….கோகிலம் ….கோகிலம்…..
நெஞ்சிலே காதலின்
கால் தடம்

pukal சொன்னது,
பெப்ரவரி 8, 2012 இல் 3:16 பிற்பகல்
super
pukal சொன்னது,
பெப்ரவரி 8, 2012 இல் 3:18 பிற்பகல்
i love you so much…
i love this song
i love you so much vijay