மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ – வேலாயுதம்

பாடல்: மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
படம்: வேலாயுதம்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: சங்கீதா ராஜஸ்வரன்
வரிகள்: கபிலன்

ஹோ.. ஹோ..
ஹோ.. ஹோ..
ஹோ.. ஹோ..
ஹோ.. ஹோ..

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் ஏ டூ ட்
கொள்ள வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
யு காட் ஏ டூ ட்
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணாய்
எது செய்தாய் என்னை கேட்டு
நின்றேன் உன்னை

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் ஏ டூ ட்
கொள்ள வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
யு காட் ஏ டூ ட்
ஹோ.. ஹோ..
யு காட் ஏ டூ ட்
ஹோ.. ஹோ..
ஹோ.. ஹோ..

நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன் ..
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் ஏ டூ ட்
கொள்ள வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
யு காட் ஏ டூ ட்
ஹம்மா…ஹம்மா…
ஹம்மா…ஹம்மா…

வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அறுகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் ஏ டூ ட்
கொள்ள வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
யு காட் ஏ டூ ட்
வாரி சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணாய்
எது செய்தாய் என்னை கேட்டு
நின்றேன் உன்னை

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
யு காட் ஏ டூ ட்
கொள்ள வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
யு காட் ஏ டூ ட்
ஹோ.. ஹோ..

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு – எங்கேயும் எப்போதும்

பாடல்: கோவிந்தா கோவிந்தா
படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ரனினா, போனி
வரிகள்: நா. முத்துக்குமார்

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என கேட்டா கொடச்சலுன்னு பேர் வைப்பேங்க

கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்லை
கழட்டி விடவும் மனசே இல்ல என்ன கொடுமையடா
காஞ்சு போன மொளகா உள்ள கொட்டிக்கிடக்கும் விதையைப்போல
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ
மெயிலோடு மழையும் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ

டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
அட என கேட்டா சுமைதாங்கின்னு பேரு வைப்பேங்க

கப்பல் வாங்க வந்திருப்பாளோ செப்பல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ ஒன்னும் புரியலையே
ட்ரைலர் போல முடிந்திடுவாளோ ட்ரைன போல நீண்டுடுவாளோ
எப்ப இவன இவ விடுவாளோ ஒன்னும் தெரியலையே
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே
ஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாளே
இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா
இவள் நேர்த்து வைத்த சந்தேகங்கள்

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 28 other followers